அரசு மக்களுக்கும் வழங்கும் 600 ரூபா சமூர்த்தி பொதி இது தான்

Spread the love

அரசு மக்களுக்கும் வழங்கும் 600 ரூபா சமூர்த்தி பொதி இது தான்

இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஆளும் கோட்டபாய அரசினால் வழங்க படும் அறுநூறு ரூபா பெறுமதியான சமூர்த்தி பொதி இது தான் .

மக்களுக்கு உணவு வழங்க பட்டதாக கூறி கொண்டு அவர்களுக்கு உணவுக்கு என ஒதுக்க பட்ட நிதிகளை அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,அரச அதிகாரிகள் ஒதுக்கி விட்டு ,

அழுகிய உருளைக்கிழங்கு ,நாறின நெத்தலி கருவாடு, மற்றும் மக்கி போன மா ,சவற்கார கட்டி என்பன இது தான்

ஐந்து பேருள்ள குடும்பத்தில் அரசு வழங்கும் இந்த அறு நூறு ரூபா பெறுமதியான பொதி போதுமானதா ..?

இந்த உணவை உட்கொண்டால் அப்பாவி மக்களுக்கு இந்த உணவின் மூலம் கொரனோ தொற்றி விடாதா ..?
மக்களே பாருங்கள் ,

அமைச்சராக இருக்கும் பொழுதே கொள்ளையடித்து கொளுத்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு வயிறு குளிர ஒரு வேளையாவது சாப்பிடும் வசதி செய்து தந்தனரா ….?

மக்களுக்கு அவசரகால நிகழ்வின் மூலம் ஒதுக்க பட்ட நிதிகள் அவர்கள் பக்கட்டில் எப்படி வீழ்ந்து கிடக்கிறது என்பதற்கு இந்த உணவுகள் ஒரு முன்னுதாரணம் ,

.

அரசு மக்களுக்கும் வழங்கும்
அரசு மக்களுக்கும் வழங்கும்

Leave a Reply