அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?

Spread the love

அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?

அமெரிக்கா இராணுவத்தின்பி 52 ரக போர் விமானங்கள் ,பாரசீக வளைகுடா

பகுதியில் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,அவை அங்கிருந்து ஈரானுக்குள் பறந்து

அணுஉலைகள் மீது தாக்குதல் நடடத கூடும் என்பதல் அதனை தொடராக

தாம் கண்காணித்து வருவதாகவும் ,அத்துமீறி நுழைந்தால் உடனடியாக

சுட்டு வீழ்த்த படும் என ஈரான் முக்கிய வான் காப்பு படைப்பிரிவின் தளபதி தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பை அடுத்து அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply