தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்

Spread the love

தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்

வடகொரியா தனது ஏவுகணை சோதனையைம தொடராக நடத்தி வரும் நிலையில் மேலதிகமாக அமெரிக்கா படைகளை தென்

கொரியாவில் தரித்து வைக்க தென்கொரியா ஒப்புதல் அளித்துள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய பன்னிரண்டு

படைப்பிரிவுகளை சேர்ந்த நாற்பது ஆயிரம் அமெரிக்கா இராணுவத்தினர் அவசரமாக குவிக்க படுகின்றனர்

இந்த இராணுவ குவிப்பின் பின்னர் வடகொரியா தனது ஏவுகணை

சோதனையை நிறுத்தி விடுமா என்றால் அது இல்லை என்றே பதில் கிடைக்கும்

அமெரிக்காவும் மிரட்டி பார்க்கிறது .ஆனால் வளைந்து கொடுக்க மறுத்து தமது

உயர் மட்டங்களில் முக்கிய மாற்றங்களை புரிந்துநாட்டின் பாதுகாப்பை இறுக்கி செல்கிறது வடகொரியா தலைமை

Leave a Reply