பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு

Spread the love

பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,502 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவர்களுடன் 2,884 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார

அமையு அறிவித்துள்ளது ,லண்டன் பகுதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்ட

பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது ,நோயின் தாக்குத்தல் அதிகரித்துள்ள

நிலையில் ,பாடசாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply