அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் மற்றும் இராணுவ நிலைகளை
இலக்கு வைத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஈரான் Katyusha rockets ஏவுகணை தாக்குதலை நடத்தியது
எட்டு ரொக்கட்டுக்கள் இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதனை
அடுத்தே மேலும் ஈரான் இது போன்ற தாக்குதல்களை மேற்கொண்டால்
அது பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள்ளார்
இவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் விரைவில் மேலும் அதிரடி
தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது