கிராமத்தில் வசித்த 100 மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
மேற்கு எதியோப்பியாவில் இடம் பெற்று வரும் இன விடுதலை குழுக்கள்
எதிரி மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஒரே கிராமத்தை சேர்ந்த நூறு மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து அதிகரித்து வரும் இவர்களின் தாக்குதல்களை கட்டு பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கு பேச்சுக்கள் நடத்த படும் என ஆளும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்