அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்
அமெரிக்கா தெற்கு சிக்காக்கோ பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற பாட்டி நிகழ்வில் கலந்து கொண்ட
நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில் மரணமாகினர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
அதிகாலை 4,41 மணியளவில் அவசர மையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார்
மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் பாதிக்க பட்ட மக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மேற்படி சூட்டு தாக்குதலை மேற்கொண்டவர் 20 முதல் 44 வயதுக்குள் உட்பட்டவர்கள் என
போலிஸார் தெரிவித்துள்ளனர்,மேற்படி சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது