அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 24 பேர் காயம்

Spread the love

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 24 பேர் காயம்

அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியை சுற்றி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும் மூவர் பலியாகியுள்ளனர் .அமெரிக்காவை உலுப்பி வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் மத்தியில் துப்பாக்கி பாவனையை தடுக்கும் நோக்குடன் சட்டம் அமூல் படுத்த பட்டுள்ள நிலையிலும் இந்த சூட்டு சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.


அமெரிக்காவில் இதுவரையான கால பகுதியில் 180 க்கு அதிகமான காவல்துறையினர் மீது துப்பாககி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அமெரிக்காவில் தொடரும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை தடுக்க மக்கள் பாவனைக்கு ஆயுத விற்பனையை தடுக்கும் புதிய சட்டம்
அமூல் படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply