அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்

Spread the love

அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்

Sudan’s Darfur பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை மற்றும் ,கலவர தாக்குதலில்

சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 134 பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து அங்கு இடம்பெற்று வரும் இனமோதல்களில் சிக்கி பல்லாயிரகணக்கான சிறுபாண்மை மக்கள்; பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply