ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

Spread the love

ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

துனிசியா நாட்டின் கடல் பரப்பின் ஊடாக இத்தாலிக்குள் நுழையும் முகமாக கப்பல் ஒன்றின்

மூலம் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் கப்பல் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 41 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல்வழியூடாக பலநூறு மக்கள் நாள் தோறும் முயன்று வருகின்றன

இவ்விதம் கடல் வழியூடாக பயணம் மேற்கொண்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

அகதி கப்பல்
அகதி கப்பல்

    Leave a Reply