அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்

Spread the love

அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்

சிங்களவர்களின் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது

பொது இடங்கள் ரயில்வே நிலையம் ,பேரூந்து நிலையம் ,மக்கள் கூடும் இடங்கள் ,மற்றும் மத தளங்களை சுற்றி இந்த பாதுகாப்பபு இறுக்கம் பெற்றுள்ளது

ஆளும் அரசு மீது அனுராதபுரத்தில் உள்ள சிங்கள மக்கள் பவுத்த மத தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது

அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இந்த இராணுவம் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது.

    Leave a Reply