அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .