வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது