வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்
வடகொரியாவானது இரண்டு குறும் தூர ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,இப்போது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் வடகொரியா எல்லை பகுதிகளாக உள்ள ஜப்பானின் முக்கிய பகுதிகள் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
தொடரும் வடகொரியாவின் ஆத்திர மூட்டும் ஏவுகணை சோதனைகளை அடுத்து ,வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,வடகொரியா தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு என கூறியவாறு அணுகுண்டு சோதனை வரைக்கும் சென்றுள்ளது .
இதுவே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .