
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
கருங் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தலில் , ஈடுபட்டு கொண்டிருந்தரஸ்யாவின் ,இவான் ஹர்ஸ் கப்பல் ,
மீது உக்ரைன் வேகப்படகுகள் திடீர் தாக்குதலை நடத்தின .
எனினும் ரஷ்ய கடல் படைநடத்திய பதிலடி தாக்குதலில் ,
உக்ரைன் படகுகள் முற்றாக அழிக்க பட்டு மூழ்கடிக்க பட்டன .
ஆள் இலலாத தற்கொலை படகுகளுக்கு ஒப்பான ஒன்றாக ,
இந்த வேகப்படகுகளை ,உக்ரைன் வடிவமைத்து
சண்டையில் ஈடுபடுத்தி வருகிறது .
அவ்வாறான வேகப்படகினையே ,தாம் மூழ்கடித்துள்ளதாக
ரஷ்யா தெரிவித்துள்ளது .
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
ரஷ்ய கப்பல்களை இலக்கு வைத்து ,உக்ரைன் வலிந்து தாக்குதலை நடத்திய நிலையில் ,உக்ரைன் பகுதிகள் எங்கும் ,வரும் நாட்களில் ,கடுமையான ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்த கூடும் என எதிர்
பார்க்க படுகிறது .
இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,அமெரிக்கா,மேற்கு நாடுகள் ,
கரங்கள் ஓங்கி இருப்பதாக ,
ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளதால் பதட்டம் நிலவுகிறது .