மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

நெட்டில்- வைரலான  சஜித் தமிழ் வெற்றி பாடல் - video

நெட்டில்- வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video

வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தின் பொழுது அங்கு சஜித் வெற்றி பாடல் இடம்பெற்றது …
எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு  செய்ய படுவார் - சஜித் முழக்கம்

எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்

எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம் இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளராக விளங்கும் சஜிதா பிரேமதாச தனது …
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை …
இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்

இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்

இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம் இலங்கையில் மிக பெரும் ஊடக நபராக விளங்கிய Prageeth Eknaligoda வை இரண்டு இராணுவ லெப்கேணல் தர …
நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி  மக்கள் கேட்கிறார்களாம் - அடித்துவிடும் கோட்டா

நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா

நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா இலங்கையில் ஆளும் அரசினால் நாட்டை பாதுகாக்க இயலவில்லை அதனால் தன்னை வந்து ஆட்சியில் மறந்து நாட்டையும் …
துப்பாக்கி  சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது SB டிசை நாயாக்காவின் மீது தாக்குதல் நடத்த முனைந்த எதிரணியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய …