மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ராணாவுடன் காதலா? - ரகுல் பிரீத் சிங்

ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்

ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று …
யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை - இலியானா

யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா

யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆண்ட்ரூ என்பவருக்கும் …
வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம் இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு …
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்

துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்

துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம் இலங்கை படுக்க பகுதியில் உள்ள கிளப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுளளார் …
இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 …
இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து …