மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்
உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா காச்சல் நோயானது மீள கொங்கோவில் தற்போது ஆரம்பித்துள்ளது
இந்த நோயினால் பாதிக்க பட்ட டசின் கணக்கானோர் அடையாளம் காணப்பட்ட
நிலையில் இந்த நோயானது மிக வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இந்த நோயின் தாக்கம் மனித உடலின் தசைகள் உதிர்ந்து விழுதல் தன்மை கொண்டது
,
நடந்து செல்ல சதைகள் வீழ்ந்து நொறுங்கும் தன்மை கொண்டது என தெரிவிக்க படுகிறது