உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்
நையீரியா கடற்கரை பகுதி ஒன்றில சட்டவிரோத ஒயில் வியாபர ,அகழ்வில் ஈடுபட்ட சுமார் நூறு பேர்
தீயில் கருகி இறந்துள்ள சமபவம் இடம் பெற்றுள்ளது
அரச தகவலின் படி ,படகில் வந்திறங்கி சட்டவிரோத செயல் பாட்டில் ஈடுபட்ட நூறு
ஊழியர்களே இவ்விதம் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அங்கு இடம் பெற்ற வெடி விபத்தில் சிக்கி எழுந்த தீயில் உயிரோடு கருகி அனைவரும் இறந்துள்ளனர்
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது