மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு திருக்கோவில்
நோக்கி பயணித்து கொண்டிருந்த அரசுக்கு சொந்தமான
பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து
மின்கம்பத்துடன் மோதி சிதறியது .
இதனால் அந்த மின் கம்பம் இரண்டாக உடைந்து பேரூந்து மீது வீழ்ந்தது .
இதில் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை ,எனினும் பேரூந்து பலத்த
சேதமடைந்துள்ளதுடன் அந்த சுற்றாடல் பகுதி மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது
மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது