மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
கடந்த தினம் மத்திய லண்டன் Liverpool Street station பகுதியில் மூவர் கத்தி குத்து .தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
பலத்த காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
திருடர்கள் இந்த கத்தி குத்து தாக்குதலை மேகொண்டுள்ளதாக ,பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டனில் பரவலாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
இரகசிய கமராக்கள் அதிகம் பொருத்த பட்டு கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
அவ்விதம் இருந்த்தும் ,இவ்வாறன கத்தி குத்து சம்பாவங்களை தடுக்கமுடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .