பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை

பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
Spread the love

பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை

நபர் ஒருவர் இறந்து விட்டார் என அறிவித்து ,அவரது உடல் பிரேத அறையில் போஸ்மோட்டம் செய்வதற்கு வைக்க பட்டது .

பிரேதங்கள் வைக்கும் பையில் கட்ட பட்டு .கம்பாராவில் உடல் வைக்க பட்டது .

இறந்து விட்டார் என மருத்துவர்களினால் அறிவிக்க பட்ட நபர் பிரேத அறையில் கண்விழித்துள்ளார் .

அதன் பின்னர் அவரது உடல் அவயவங்கள் அசைவுற்றுள்ளன .

பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை

முதல் நாள் இறதுவிட்டார் என தெரிவிக்க பட்டு ,அவரது இறுக்கி நிகழ்வுகள்; செய்திடும் முகமாக ,உறவினர்களுக்கு அறிவிக்க பட்டது .

அதன் பின்னர் இறுதி இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ,வருகை தந்த மருத்துவர், சடலத்தை சோதனை செய்த பொழுது அவர் இறக்கவில்லை என்பதை அவர் கண்ணுற்றார் .

அதன் பின்னர் அவர் மேலிடங்களுக்கும் ,விசாரணை குழுவுக்கும் அறிவித்தார் .அவர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது 55 வயதுடைய நபர் உயிருடன் உள்ளது கண்டு பிடிக்க பட்டது .

Rockingham General Hospital in Western Australiaஇடம் பெற்ற இந்த சம்பவங்கள் உலக ஊடகங்களில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதுபோலவே வேறு ஒரு நாடொன்றில் , சுடலை புதைக்க பட்ட நபர் ,தனக்கு கட்ட பட்ட சமாதியை உடைத்து வெளியில் வந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது .

இது மருத்துவர்கள் விடுகின்ற அலட்சிய செயல் என்பதற்கும் .மேற்படி நபரின் இந்த சமபவம் அரசியல்,மக்கள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply