பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது
நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு
காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
- பெண்ணால் உறவில் யுத்தமா
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
- சாலை விபத்துக்களில் 4பேர் பலி
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்