பிரிட்டனின் புதிய கடலடி உளவு விமானம்
பிரிட்டன் நாட்டின் கடலுக்கு அடியில் எடுத்து வரப்படும் இணையம் ,மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றை சீர்குலைக்க எதிரி நாடுகள் முனைய கூடும் என்பதால் ,பிரிட்டன் புதிய கடலடி விமனாத்தை தயாரிக்கிறது .
ஒரு பேரூந்தின் நீளம் கொண்ட இந்த கடலடி நீர்மூழ்கி உளவு விமானம் ,நாட்டின் கடலடியால் பயண படும் பொருட்களை ,பாதுகாக்க உதவும் என்கிறது .
எதிர் வரும் இரண்டு வருடத்தில், இந்த கடலடி உளவு நீர்மூழ்கி விமானம் ,பயன் பாட்டுக்கு, இராணுவத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது . .
கருங்கடல் பகுதியில் இது போன்ற நீர்மூழ்கி ளவு விமானங்களை ரசியா பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .