நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .
விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .
ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .
அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .
,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,
அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்