துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்
இலங்கையில் காணாமல் போன வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்
சுடலை க்கு அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இதுவரை கடத்தி சென்ற கும்பல் கோரமான் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இவ்வாறு பாடுகொலை புரிந்து மயானத்திற்கு அருகி சடலத்தை வீசி விட்டு சென்றுள்ளனர்
தனி நபர் பழிவாங்கலின் உச்சத்தின் கோரமாக இது பார்க்க படுகிறது ,கூலிக்கு நபர்களை கொலை செய்யும் குழு ஒன்று
தற்போது இலங்கை தழுவிய ரீதியில் செயல் படுகிறது ,அவ்வாறான குழுக்களே இந்த படு கொலைகளை தொடராக புரிந்து
வருகின்றனர் .கடத்தல் ,கப்பம்,லஞ்சம்,பாலியல் ,உறவுகள் என வகை
படுத்த பட்ட பிரிவுக்குள் நபர்களை உள்ளடக்கி அதன் பின்னர் இவ்விதம் கொலை செய்து வீச படுகின்றனர்
இவ்வாறு நிழல் போல தொடரும் இந்த மர்ம கொலைகள் ,கொலையாளிகள் தொடர்பில் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர்
ஆளும் கோட்டபாய ,மகிந்தா ஆட்சியில் இவ்வாறன மர்ம கொலைகள் ,அதிகரித்த்து செல்வது குறிப்பிட தக்கது
- பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
- வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
- ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
- மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
- காணாமல் போன மாணவன்
- இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
- நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
- படகு சேவைகள் நிறுத்தம்
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்