தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் 69 அகவை நாளில் ,தமது இல்லத்தில் கேக் வெட்டி தலைவன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த தேனிசை செல்லப்பா குடும்பம் .
தலைவரும் தமிழீழமும் செழித்து , வளம் பெற தனது மதுர குரலினால் பலத்தை வழங்கி ஈழம்
உயிர்ப்போடு துடிக்க நின்றவர் தேனிசை செல்லப்பா .
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்கள் தலைவர் பிறந்த நாளில் தனது உள மகிழ்வை இவ்விதம் வெளிக்காட்டியுள்ளார் .
இவரை போல தமிழர்கள் பலர் தமது தலைவனை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் .
தேசம் அழிந்தாலும் ,தேச புதல்வர்கள் மறைந்தாலும் ,
அவர்கள் விட்டு சென்ற வழி தடங்கல் தமிழர் மனதில் இருந்து விலகாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணமாகும்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
- தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
- பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
- சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
- யாழில் வாள் வெட்டு
- இரான் வருகிறார் புட்டீன்
- மாணவியை கொன்ற பேரூந்து
- நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
- போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது