சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
பலஸ்தீனம் ஹமாஸ் போராளி குழுவினால் கைது செய்ய பட்டு பிடித்து செல்ல பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வேண்டுதல் விடுத்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்டு சென்றவர்கள் மனநிலையை உலகம் எண்ணி பார்க்க வேண்டும், காட்டு மிராண்டிகள் போல ஹமாஸ் செயல் படுகிறது என்கிறது இஸ்ரேல் .
அப்படி எனறால் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் நிலை என்ன ..?
சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன சிறார்களை கொடூரமாக அடைத்து கொடுமை படுத்தி சிறைகளில் அடைத்து வைத்துள்ள இஸ்ரேல் இனவெறிக்கு என்ன பதில் ..?
ஹமாஸ் பயங்கரவாதிகள் ,அப்படி என்றால் இஸ்ரேல் இன்று புரிவது என்ன ..?
கோமாளி நெதன்யாகுவும் அவரது செயல் பாடுகளும் முற்றாக நிறுத்த பட வேண்டும் என
பலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
- இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
- இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி