சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
பலஸ்தீனம் ஹமாஸ் போராளி குழுவினால் கைது செய்ய பட்டு பிடித்து செல்ல பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வேண்டுதல் விடுத்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்டு சென்றவர்கள் மனநிலையை உலகம் எண்ணி பார்க்க வேண்டும், காட்டு மிராண்டிகள் போல ஹமாஸ் செயல் படுகிறது என்கிறது இஸ்ரேல் .
அப்படி எனறால் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் நிலை என்ன ..?
சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன சிறார்களை கொடூரமாக அடைத்து கொடுமை படுத்தி சிறைகளில் அடைத்து வைத்துள்ள இஸ்ரேல் இனவெறிக்கு என்ன பதில் ..?
ஹமாஸ் பயங்கரவாதிகள் ,அப்படி என்றால் இஸ்ரேல் இன்று புரிவது என்ன ..?
கோமாளி நெதன்யாகுவும் அவரது செயல் பாடுகளும் முற்றாக நிறுத்த பட வேண்டும் என
பலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது