சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
பலஸ்தீனம் ஹமாஸ் போராளி குழுவினால் கைது செய்ய பட்டு பிடித்து செல்ல பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வேண்டுதல் விடுத்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்டு சென்றவர்கள் மனநிலையை உலகம் எண்ணி பார்க்க வேண்டும், காட்டு மிராண்டிகள் போல ஹமாஸ் செயல் படுகிறது என்கிறது இஸ்ரேல் .
அப்படி எனறால் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் நிலை என்ன ..?
சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன சிறார்களை கொடூரமாக அடைத்து கொடுமை படுத்தி சிறைகளில் அடைத்து வைத்துள்ள இஸ்ரேல் இனவெறிக்கு என்ன பதில் ..?
ஹமாஸ் பயங்கரவாதிகள் ,அப்படி என்றால் இஸ்ரேல் இன்று புரிவது என்ன ..?
கோமாளி நெதன்யாகுவும் அவரது செயல் பாடுகளும் முற்றாக நிறுத்த பட வேண்டும் என
பலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்
- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்


















