காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது