கரடியின் வாயில் சிசு மக்களை அலறவிட்ட காட்சி
கரடி ஒன்றின் வாயில் சிசு ஒன்று உள்ள காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
சர்வதேச ரீதியில் அதிக மக்களினால் இந்த காட்சி பகிர பட்டு வருவதுடன் பேசு போலாக மாற்றம் பெற்றுள்ளது .
சிசுவை கரடி கொல்லாது பெற்றவர்களிடம் ஒப்படைத்த சம்பவமே , இந்த காட்சி வைரலாக காரணமாக அமைந்துள்ளது .
தாய்மை உள்ளம் கொண்ட விலங்குகள் இவ்வாறும் இருக்கத்தான் செய்கின்றன .