
இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்
இளம் பெண் ஒருவர் மயமாகியுளளார் ,இவ்வாறு காணாமல் போன பண்டாரவெளி, மணற்குளம்
பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
தரம் பத்தில் கல்வி கற்கும்மாணவியை கடந்த ,
இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளளார் .
மாயமான மாணவியின் பெற்றவர்கள் காவல்துறையில்,
வழங்கிய முறைப்பாட்டை அடுத்து
போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான காணாமல் போகும் சம்பவங்கள் ,
அதிகரித்த வண்ணம் உள்ளது மக்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .