இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்
Spread the love

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் ஒருவர் மயமாகியுளளார் ,இவ்வாறு காணாமல் போன பண்டாரவெளி, மணற்குளம்
பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

தரம் பத்தில் கல்வி கற்கும்மாணவியை கடந்த ,
இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளளார் .

மாயமான மாணவியின் பெற்றவர்கள் காவல்துறையில்,
வழங்கிய முறைப்பாட்டை அடுத்து
போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான காணாமல் போகும் சம்பவங்கள் ,
அதிகரித்த வண்ணம் உள்ளது மக்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.