இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு தொடர் எட்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட
முஸ்லீம் தீவிரவாதிகள் என படும் இருவரை தாம் கைது செய்துள்ளதாக
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விரைவில்
மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்
நான் ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்து
தகுந்த தண்டனை வழங்குவேன் என கோட்டபாய அறிவித்திருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது