கொரனோ சந்தேகம் -1400 பேரை தனிமை படுத்திய இராணுவ ,பொலிஸ்
இலங்கை Immamul Aroos Mawatha, மற்றும் Ratnayake Mawatha பகுதியில்
வசித்து வந்த சுமார் இருநூறு குடும்பங்களை இராணுவம் ,போலீசார் திடீரென தனிமை படுத்தியுள்ளனர் .
கொரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த திடீர் தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவத்தால் அங்கு பல மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது