இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை
இலங்கையில் குடிகாரர்கள் மதுபானம் அருந்துதல் வீழ்ச்சியடைந்துள்ளதல் ,இலங்கை வருமானம் இன்றி சிக்கி தவித்து வருகிறது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,குடி மக்கள் மதுபானம் அருந்துவதில் , ஏற்பட்டுள்ள தக்கம் மகாரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்கள் ஊடாக, ஆண்டு தோறும் அதிக வருமானம் கிடைக்க பெற்று வருகிறது .
இந்த வருமான வீழ்ச்சி நாட்டின் பொருளாதரத்தை பலமாக பாதித்துள்ளதாக ,.இலங்கை மதுபான திணைக்களம் தெரிவித்துள்ளது .