ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் மழையால் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கேகாலை ,கருணாகலா ,பதுளை .கண்டி ,மாத்தளை ,மொனராகலை ,நுவரெலியா ,குருணாகல பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றனர் .