ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்
இலங்கையில் ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடத்த ஆறு வாரத்தில்
16 படுகொலைகள் இடம் பெற்றுள்ளன ,அனைத்தும் நீரேரிகளுக்குள் இருந்தே சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
தமிழர் பகுதிகளை இலக்கு வைத்தே இவை இடம்பெறுகிறது ,வயதான மூதாட்டி ஒருவர் மகாவலி ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் தவறி நீரில் வீழ்ந்து மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய மரண சான்றிதழ்கள் வழங்க பட்டுள்ளன ,
நாம் குறிப்பிட்ட அணைத்து மரணங்களும் இவ்வாறே சான்றிதழ் வழங்க பட்டுள்ளன
அரச கூலி குழுவுக்கு சலாம் போடும் நிலையில் சட்ட மருத்துவர்கள் ( போஸ்மோர்ட்டம் )
உள்ளனர் ,மேற்படி கொலைகள் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
தமிழர்களை அச்சம் கொள்ள செய்ய இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,
ஜேவிபியினரை கொன்று இவ்வாறு ஆறுகளில் வீசிய, போன்ற படுகொலைகள்
இவை ,தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் ,உங்களை துரத்துகின்றன கூலி கொலையாளிகள்
உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வேளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்