அமைச்சரவையில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) காலை பதவியேற்றனர்.
அமைச்சரவையில் திடீர் மாற்றம்
மேலும், வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி
இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
- வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
- ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
- மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
- காணாமல் போன மாணவன்
- நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
- படகு சேவைகள் நிறுத்தம்
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்