பிரிட்டனில் ஆற்றுக்குள் வீழ்ந்த மக்கள் -மீட்பு பணிகள் ஆரம்பம்

பிரிட்டனில் ஆற்றுக்குள் வீழ்ந்த மக்கள் -மீட்பு பணிகள் ஆரம்பம்
Spread the love

பிரிட்டனில் ஆற்றுக்குள் வீழ்ந்த மக்கள் -மீட்பு பணிகள் ஆரம்பம்

பிரிட்டன் Babbs Mill Park, Fordbridge Road, Kinghurst, Solihull. பகுதியில் இன்று மதியம் 2.39 மணியளவில் அதற்குள் சிலர் வாழ்ந்துள்ளனர் .

இவ்வாறு வீழ்ந்தவர்கள் மீட்பு பணியினரால் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இன்று வழமைக்கு மாறாக பிரிட்டனின் பல பகுதிகள் சினோவினால் சூழ்ந்துள்ளது .கடும் குளிர் நிலவுகிறது .

வீதிகள் நடை பாதைகள் என்பன வழுக்கி விழுத்தும் நிலையில் காணப்படுகிறது .

அவ்வாறான வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .