ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடுங்கள் சரத் பொன்சேகா அழைப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தனது ஆதரவு என முன்னாள் இலங்கை இராணுவ தளபதி பீல்ட் மாசால் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறு அமைந்துள்ளதை இந்த ஆதரவு வழங்குதல் ஊடகங் அமைய பெறுகிறது.