அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

Spread the love

அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் மேலும் தடை விதிக்க பட்டுள்ளது.

கோட்டபாய ஆட்சியில் மத்திய வாங்கி ஆளுநராக செயலாற்றினார் அஜித் நிவ்ராட் கப்ரல் .

இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்க பிரதான காரணியாக இருந்தார் என்கின்ற குற்ற சாட்டில் விசாரணைகள் நடத்த பட உள்ளமையால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிபிட தக்கது .

    Leave a Reply