மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
இலங்கையில் இன்றைய பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ,சஜித் பிரேமதாசா மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள் விடயம் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசையால் காட்சிகள் ,இப்பொழுது எதிர் காட்சிகளை அல்லது பிரதான காட்சிகளை பந்தாட , குற்ற சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர் .
ஆள துடிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்கள் ,ஆளும் ரணில் ஆட்சியில் ,தமது தொகுதிகளுக்கு ஒதுக்க பட்ட நிதியை பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது கட்சி தலைமையின் முடிவு இன்றி நிதியை பெற்றுள்ளது ,கட்சிமீறல் நடவடிக்கை என குற்றம் சுமத்த பட்டுள்ளது .
வெளிவரும் ஊழல் மோசடிகள்
மக்களை தேடி வந்து ஒட்டு வாங்க துடிக்கும் காட்சிகள் தற்போது , எதிரிகளின் ஊழல் மோசடி கையில் எடுத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மறுத்து ,தமது அரசியலில் ஈடுபடும், இந்த குழுக்கள் தற்போது ,குழுவாத அரசியல் வீசி வருகின்றனர் .