மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
மேற்கு லண்டன் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இந்த படுகொலையுடன் தொடர்புடைய 25 வயது ஆண் மற்றும் 37 மற்றும் 43 வயதுடைய இரு பெண்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கடந்த 25 தாம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
பிரிட்டன் லண்டன் பகுதியில் கத்தி குத்து கொலைகள், மற்றும் இவ்விதமான வன்முறை,சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .