இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
Spread the love

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இலங்கைக்கு இறக்குமதி செய்திடும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் ,மற்றும் தடைகளை விலக்கும் துரித நடவடிக்கை தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி ,அதனால் எழுந்துள்ள உணவு தட்டுப்பாடுகளை நிவர்தி செய்திடும் முகமாக இந்த தளர்வு நடவடிக்கை முக்கியமாக மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .

தளர்வுகளின் மூலம் இறக்குமதியை வேகமாக அதிகரிக்கலாம் என அரசு நம்புவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply