மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் ,கடற்படை கப்பல் இனைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன .
இந்த போர் ஒத்திகையில் பொழுது ,ஆள் இலலாத உளவு விமானங்கள் பறப்பில் ஈடுப்படுத்தி ,மத்திய தரைக்கடல் பகுதி எங்கும் கண்காணிக்க பட்டன .
மத்திய தரை கடல் பகுதி ஐரோப்பாவுக்கு முக்கியயகடல் வழி பாதையாக விளங்கி வருகிறது .இதன் ஊடாகவே அதிகமான பொருள்கள் கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன .
அவ்வாறான மத்திய தரை கடலில் இடம்பெற்றுள்ள ,இந்த திடீர் போர் ஒத்திகை ஈரானை மிரட்டும் நகர்வாக பார்க்க படுகிறது .
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரை கடல் பகுதி அண்மித்த நாடுகளில் ,ஈரான் முக்கிய பாத்திரம் வகிக்கிறது .
இந்த மத்திய தரைக்கடல் பகுதியை ,ஈரான் திடீரென தடுத்துவிட்டால் அதுவே சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் அச்சறுத்தலாக மாறி விடும் .
ஆதனால் என்னவோ பிரிட்டன் அமெரிக்கா ,திடீரென இந்த கடற்படை அணிவகுப்புடன் உளவு விமானங்களை பறப்பில் ஈடுபடுத்தி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
மத்திய தரை கடலில் பயணித்த அமெரிக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது .
அதன் பின்னரே மத்திய தரைக்கடல் பகுதி, பெரும் நெருக்கடி நிறைந்த ,அபாயம் மிக கப்பல் போக்குவரத்து பாதையாக மாற்றம் பெற்றது .
அதன் பின்னர் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பிரிட்டன், கூட்டு கடற்படை போர் ஒத்திகையில் பின்னர் ,ஈரான் வழங்க போகும் பதிலடி ,என்ன என்பதை ,வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும் எனலாம் .
- இஸ்ரேல் இன படுகொலை
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு