கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

கிளிநொச்சியில் காவல்துறை நிலயம் மக்களை உளவு பிறக்க நடவடிக்கை
Spread the love

கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

கிளிநொச்சியில் கவால்துறை நிலையம் ஒன்று புதிதாக திறக்க பட்டுள்ளது .
நேற்று கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ,இந்த காவல்துறை நிலையம் உத்தியோக பூரவமாக திறந்து வைக்க பட்டுள்ளது .

இலங்கை அரச படைகள் ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு மாகாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,மக்கள் சிவில் நிர்வாகத்தை மேம் படுத்தும் நோக்குடன் திறக்கப்பட்ட 61 வது காவல்துறை நிலையம் இது என்கிறது காவல்துறை .

கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் இந்த காவல்துறை நிலையங்கள் இயக்க படுகின்றன .,

வடக்கு பகுதியில் ஒவ்வொரு வீதியிலும் அல்லது ,ஒவ்வொரு கிரமத்தில் மூன்றுக்கு மேற்பட்ட உளவுத்துறையினர் இயக்க வைக்க படுகின்றனர் .

அந்த கிராமத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் மற்றும் ,தகவல்களை இந்த இரகசிய உளவு பிரிவினர் வழங்கி வருகின்றனர் .

இந்த உளவாளிகள் வேறு யாரும் அல்ல நம்ம தமிழர்கள் தான் என்கிறது விடயம் அறிந்த வட்டாரங்கள் .

Leave a Reply