பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன
புஸல்லாவ பிரதேச பாடசாலை மாணவன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் ,இவரது மரணம் பாடசலையில் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அவ்வேளை மாணவன் தனது சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடி கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மின்விசிறி தாக்கி அவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன
பாடசலைக்கு மகனை கற்கை நெறிக்கு அனுப்பி வைத்தால் , இவ்வாறு சடலமாக அம் மாணவன் வந்துள்ளது கண்டு ,பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
பாடசாலையின் அசமந்த போக்கே இந்த மாணவன் உயிர்பலிக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்