கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்
உலக உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசிலில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் தொடர்ந்து மரணங்கள் இடம்பெற்று வருகின்றன
உலகில் அதிக தொகையில் மக்கள் இறந்த நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது
இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் கண்டு பிடிக்க பட பொழுதும் தொடர்ந்து உயிர்பலிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது