கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
இலங்கை கொழும்பு Durdans மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வந்த
வியாபாரி ஒருவரது மகன் ,அந்த மருத்துவ மனையில் இருந்து
தப்பித்து ஓடினார் ,அதன் பின்னர் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்
மனநிலை பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இவ்விதம் தற்கொலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது